பூங்காக்களில் புத்தகம் என்ற திட்டத்தை நூலகத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி விருத்தாசலம் பெரியார் நகர் பூங்காவில் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் விருத்தாசலம் கிளை நூலகரோடு ஊழியர்களும் பங்கேற்ற நிகழ்ச்சி 26-12-2009 இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் சபாநாயகம், பதிப்பாளர் மருதம் ராஜேந்திரன், கவிஞர் பட்டி செங்குட்டுவன், நானும் சில பள்ளி மாணவர்களோடு பொதுமக்களும் கலந்து கொணடனர். அ.க.பெருமாள் எழுதி மருதம் பதிப்பகம் வெளியிட்டுள்ள படிக்கக்கேட்ட கதைகள் நூலை எழுத்தாளர் சபாநாயகம் வழங்க நூலகர் பெற்றுக்கொண்டார்.எனது நூல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன நிகழ்ச்சி சரியாக ஏற்பாடு செய்யப்படாமையால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் வெறும் சடங்காக மட்டுமே நிகழ்ந்தது.
நிகழ்வு
இந்த நிகழ்வு மிக அருமையான ஒரு முன்னுதாரணம். வாழ்த்துக்கள்.
ReplyDelete