தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, December 14, 2009

பன்னாட்டு நாட்டுப்புறவியல் கருத்தரங்கம் ஒத்திவைப்பு

திசம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகமும் திராவிட பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தவிருந்த பன்னாட்டு நாட்டுப்புறவியல் கருத்தரங்கு சனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை தொடர்பாக நடைபெற்றுவரும் போராட்டங்கள் காரணமாக இக்கருத்தரங்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இத் தகவலைக் கருத்தரங்க அமைப்புச்செயலர் முனைவர் கிருட்டிணாரெட்டி அவர்களிடம் அலைபேசியில் தொடர்புவொண்டு இன்று காலை உறுதி செய்தேன்.

No comments:

Post a Comment