தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Tuesday, June 12, 2012

ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீடு

ஓர் ஆண்டு முழுதும் கற்ற கல்வியை 3 மணி நேரத்தில் மதிப்பிடுவது சரியல்ல என்பது கல்வியாளர்களின் கருத்து. இதனை வலியுறுத்தி 2006 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் நிகழ்ந்த கருத்தரங்கில் மதிப்பீட்டு முறையில் மாற்றம் தேவை என்பதை உணர்த்தும் "மதிப்பீட்டு முறையில் பன்முகத்தன்மையின் தேவை" என்னும் தலைப்பில் ஆய்வுக்கத்துரை ஒன்றினை அளித்தேன். அக்கட்டுரையில் நான் பரின்துரைத்த ஒரு சில செயல்கள் இன்று தமிழக அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மகிழ்ச்சிதான் என்றாலும் இன்னும் முழுமையான மதிப்பீட்டு முறை தேவை. என் கட்டுரையின் ஒளி நகல் கீழே காண்க இன்னும் விரிவாக அடுத்த பதிவில் காண்போம்.




1 comment: