தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Tuesday, June 5, 2012

ஏட்டுச் சுரைக்காய்





ஒரு குளத்தில்
நூறு கொக்குகள் இருந்தன
அதில் ஒன்றைச் சுட்டான்
வேட்டைக்காரன்
மீதி எத்தனை
கொக்குகள்
அங்கிருக்கும்?

தொண்ணூற்றொன்பது
என்றனர்
மாணவர்

பூச்சியம்
என்றனர்
ஞானியர்.


நன்றி : படம் - தமிழ்விக்கிப்பீடியா

2 comments: