இசாக்கின் துணையிழந்தவளின் துயரம் கவிதை நூல் வெளியீட்டு விழா 28.02.2010 ஞாயிற்றுக் கிழமை மாலை 5-30 மணிக்கு சென்னை தியாராயநகர் பெனின்சுலா விடுதியில் நடைபெறுகிறது.
தலைமை : பாவலர் அறிவுமதி
வரவேற்பு: சாதிக்பாட்சா
நூலை வெளியிடுபவர் : கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
பெற்றுக்கொள்பவர்கள்: மதுராபாலன், சேதுகுமணன், சாகுல்அமீது, தனபால், ஹாஜி, இரமேசு.
கருத்துரை: பழநிபாரதி, நங்கை குமணராசன், மீரா கதிரவன், வன்னிஅரசு.
ஏற்புரை : இசாக்.
நன்றி: தமிழன்பு.
நிகழவு ஒருங்கிணைப்பு: தமிழ் அலை குடும்பம், பேச: 9786218777.
"தமிழ்க் கவிதைக் களத்திற்குள் இதுவரைக் கேட்டிராத ஒரு புதிய குரல் தன் பண்பாட்டு அடையாளத்தோடு கூடியதாக நேரிடையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது இசாக்கின் இக்கவிதைத் தொகுப்பில்"- இந்திரன்.
No comments:
Post a Comment