எழுத்தாளரும் காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நண்பர் ரவிக்குமார் எழுதிய ஒன்பது நூல்களை அறிமுகப்படுத்தும் விழா விருத்தாசலத்தில் நடைபெறுகிறது.
இடம் : ஏ.எல்.சி. சமுதாயக்கூடம், விருத்தாசலம்.
நாள் : 10.02.2010, மாலை 4.30. மணி.
தலைமை : இமையம், முன்னிலை: இராமநாதன் (நா.ம.மு.உ.), ஏசுஅடியான், பாக்கியராஜ்.
வரவேற்புரை :வீரராகவன்.
நூல்களை அறிமுகப் படுத்துபவர்கள்:
ந.முருகேசபாண்டியன் - கற்றனைத்தூறும்
கரிகாலன் - தமிழராய் உணரும் தருணம்
அஜயன்பாலா - அவிழும் சொற்கள்
கண்மணி குணசேகரன்- சூலகம்
அசதா - Venomous Touch
சு.தமிழ்ச்செல்வி - சோளிக்கே பீச்சே
சிபிச்செல்வன் - துயரத்தின் மேல் படியும் துயரம்
இரத்தின.புகழேந்தி - நீளும் வரலாறு அறியப்படாத நந்தனின் கதை
காலபைரவன் - பிறவழிப் பயணம்
ஏற்புரை : ரவிக்குமார்
நன்றியுரை : கனகராஜ்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திருமுதுகுன்றம் இலக்கியவட்டம்.
கடலூர் மாவட்டத்தை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.
ReplyDeletehttp://cuddaloreseidhi.blogspot.com/
ReplyDelete