விருத்தாசலத்தில் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் செழியன் எழுதிய மெய்ப்பொருள் காண்பது அறிவு என்னும் நூல் என் அணிந்துரையோடு வெளியாகியுள்ளது. என் அணிந்துரையில் வரும் முதல் நூல் இது. உங்களோடு பகிர்ந்துகொள்வதில் ஒரு மகிழ்ச்சி...
நூல் பெறுவதற்கு
பாவாணர் இல்லம்
கபிலர் தெரு
பெரியார் நகர் - தெற்கு
திருமுதுகுன்றம் - 606001.
பேசி : 9362665443.
மிக்க நன்றி சார் !
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDelete