தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking
Showing posts with label NLC BOOK FAIR. Show all posts
Showing posts with label NLC BOOK FAIR. Show all posts

Friday, July 25, 2014

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பாராட்டு விழா

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு எழுத்தாளரை பாராட்டி பரிசளிக்கின்றனர்.
இந்த ஆண்டு எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த விழா காட்சிகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
 மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றல்
 பாராட்டு சான்று வழங்கல்
 பொற்கிழி வழங்கல்
 எழுத்தாளர் ஜீவகாருண்யன் எழுதிய வள்ளலாரின் வாழ்க்கைவரலாறு காவியம்
எனது ஏற்புரை.