தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Friday, April 17, 2015

தாலி அரசியல்



தாலி அரசியல் இன்று எல்லா ஊடகங்களிலும் படாத பாடு படுகிறது. தாலி குறித்து பல கருத்து வேறுபாடுகள் உண்டு. இது கொஞ்சம் மாறுபட்ட காட்சி. திராவிட முன்னேற்றக்கழகத்தை உயிரென மதிக்கும் மு.பட்டி சிற்றூரில் கவிஞர் முனைவர் பட்டி செங்குட்டுவன் அவர்களின் உறவினர்கள் தாலியில் உதயசூரியன் சின்னத்தை வடிவமைத்துள்ளனர். அந்த தாலியை பல பெண்கள் அணிந்துள்ளனர்.72 வயது அலமேலு அவர்கள் தனது தாலியில் உதயசூரியன் சின்னம் உள்ளதைக் காணலாம். நன்றி :டெக்கான் க்ரானிக்கல்

No comments:

Post a Comment