தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, December 29, 2010

தமிழச்சி தங்கபாண்டியனின் நூல்கள் வெளியீட்டு விழா

1. காற்று கொணர்ந்த கடிதங்கள்
2. காலமும் கவிதையும்
3. பாம்படம்
4. சொல் தொடும் தூரம்
ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது

தலைமை : சிற்பி பாலசுப்ரமணியன்

வெளியிடுபவர் : டாக்டர் ஹெச்.எஸ்.சிவப்ரகாஷ்

பெற்றுக்கொள்பவர்கள் :

இமையம்
நிர்மலா கணேசன்
இமையா தங்கம் தென்னரசு
நித்திலா சந்திரசேகர்
இதயா தங்கம் தென்னரசு

சிறப்புரை:

வெ.இறையன்பு
இயக்குனர் அமீர்
நக்கீரன் கோபால்
ரா.பார்த்திபன்
மரபின் மைந்தன் முத்தையா
எஸ்.ராமகிருஷ்ணன்

ஏற்புரை : தமிழச்சி தங்கபாண்டியன்

தொகுப்பு : பர்வீன் சுல்தானா.

நாள் : 02/01/2011 - ஞாயிறு மாலை 5.30 மணி
இடம் : குமார ராஜா முத்தையா அரங்கம்
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை.

குறிப்பு : "எட்டு ரூபா செப்புக்குடம் " நிகழ்த்துக்கலை நிகழ்ச்சி நடைபெறும்

அனைவரும் வருக.



No comments:

Post a Comment