விருது பெறுபவர் கவிஞர் தேவேந்திரபூபதி
வழங்குபவர் : கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
தலைமை : கவிஞர் கரிகாலன்
முன்னிலை : எழுத்தாளர் இமையம்
வரவேற்பு : முனைவர் இரத்தின புகழேந்தி
தேவேந்திர பூபதியின் Endless Noon நூல் வெளியீடு
வெளியிடுபவர் : து.சுகுமாறன் இணை ஆணையர் - வணிக வரிகள்
பெறுபவர்கள் : கவிஞர் தபசி, கவிஞர் சக்திஜோதி
திறனாய்வு : சுரேஷ்குமார இந்திரஜித், ரமேஷ் பிரேதன்
விருதுக்குழு உரை : கவிஞர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
தெவேந்திர பூபதியின் கவிதைகளை வாசிப்போர் : அமிர்தராசு, அசதா,ரவிசுப்ரமணியன்
நன்றியுரை : இளந்திரையன்
நிகழ்ச்சித்தொகுப்பு : க.கார்க்கி
நாள் :17/02/2013 ஞாயிறு மாலை 4.30
மக்கள் மன்றம் , விருத்தாசலம்.
விழா சிறக்க வாழ்த்துகள்
ReplyDeleteஅன்புடன்
வீரமணி
விழாக் குழுவினருக்கும் விருது பெறுவோர்க்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete