கல்வித்துறையில் ஒரு அமைதிப்புரட்சி புதிய மதிப்பீட்டு முறை மூலம் ஏற்பட்டிருக்கிறது. அனாலும் இது இன்னும் செழுமைப்படுத்தப்படவேண்டும் இது குறித்து சுட்டி விகடன் கவனம் செலுத்தி வருகிறது அதற்கு முன்னோட்டமாக ஜூனியர் விகடனில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளனர் அதில் அடியேனின் சில எளிய கருத்துகளை வெளியிட்டுள்ளனர் அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த இடுகை. இது குறித்த மேலும் சில தகவல்கள் அடுத்தடுத்த இடுகைகளில்...
No comments:
Post a Comment