தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Tuesday, January 3, 2012

பூமலை மணிவண்ணன் "விதைநெல்" நாடக நூல் வெளியீட்டு விழா


பூமலை மணிவண்ணன் "விதைநெல் "நாடக நூல் வெளியீட்டு விழா

நூல் : விதைநெல் (நாடகங்கள்)

ஆசிரியர் : பூமலை மணிவண்ணன்





நாள் : 08.01.2012 - ஞாயிறு - மாலை -4 - 6 மணி

இடம்: தொல்காப்பியர் அரங்கம், பெண்ணாடம்

தலைமை : சா.காள்மேகம்

வெளியிடுபவர் : திரு. என். ரங்கசாமி,   மாண்புமிகு முதலமைச்சர், புதுவை

முன்னிலை : திரு. இராஜவேலு, மாண்புமிகு சுற்றுலா துறை அமைச்சர், புதுவை

வரவேற்பு : க.இராமலிங்கம்

பெறுபவர் : சாரதம் பூமாலை

ஏற்புரை : பூமலை மணிவண்ணன்

தொகுப்பு : ப.கலைவாணன்

நன்றியுரை: செந்தமிழ்செல்வன்

நிகழ்ச்சிக்கு வருபவர்கள் மாலை துண்டு அணிவிப்பதைத் தவிர்த்து வெளியிடும் நூலை விலைக்கு வாங்கினால் அந்தத் தொகையில் இன்னொரு நூலை வெளியிடுவேன் என்ற வேண்டுகோளை நூலாசிரியர் அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

No comments:

Post a Comment