தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, September 18, 2011

நிலாப்பெண்ணே இதழில் தாகம் சிறுகதை




2009இல் நான் எழுதிய சிறுகதை "தாகம்" நண்பர் வீரமணி ஆழி இதழுக்காக அனுப்பியது. அப்போது வெளியாகவில்லை. அவர் இப்போது நிலாப் பெண்ணே இதழின் பொறுப்பாசிரியர். இப்போது அக்கதையை வெளியிட்டுள்ளார். நண்பர் முத்துவேல் அதற்கு ஒரு பின்னூட்டம் கொடுத்தார் அவருக்கும் வெளியிட்ட வீரமணிக்கும் இந்த நேரத்தில் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். 

No comments:

Post a Comment