தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, May 13, 2010

சிங்கப்பூரில் இலக்கிய கருத்தரங்கம்.




சிங்கப்பூர் டிண்டேல் கல்லூரியும் சென்னை கலைஞன் பதிப்பகமும் இணைந்து நடத்தும் 7 ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கம் 'இன்றைய வாழ்க்கையில் இலக்கியம்' என்ற தலைப்பில் 15.05.2010, 16.05.2010 ஆகிய இரண்டு நாட்கள் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.
திருமுதுகுன்றம் கவிதைகள் என்ற தலைப்பில் நான் கட்டுரை வழங்க உள்ளேன்.

1 comment:

  1. மகிழ்வூட்டும் செய்தி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete