tag:blogger.com,1999:blog-5500407508092305667.post8233777138852681308..comments2023-11-03T03:09:41.389-07:00Comments on Dr.RATHINAPUGAZHENDIஇரத்தின புகழேந்தி: பெரியாருக்கு வ.உ.சி. எழுதிய கடிதம்.rathinapugazhendihttp://www.blogger.com/profile/04436726177716010574noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5500407508092305667.post-35364552370706180222009-07-21T11:20:09.510-07:002009-07-21T11:20:09.510-07:00நல்ல பதிவு. ஒளிநகல் எடுத்த புத்தகப் பெயரையும் சேர்...நல்ல பதிவு. ஒளிநகல் எடுத்த புத்தகப் பெயரையும் சேர்த்துவிடுங்கள். பின்னால் ஆய்வர்களுக்கு அப்படியான நூல்களைத் தேட ஊக்குவிக்கும்.<br /><br />ஆ. இரா. வெங்கடாசலபதி வெளியிட்ட வ.உ.சி கடிதங்கள் புத்தகத்தில் இருந்தா?<br /><br />அன்புடன்,<br />நா. கணேசன்நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5500407508092305667.post-83161963354544455582009-07-17T21:06:20.373-07:002009-07-17T21:06:20.373-07:00நல்ல பயனுள்ள பதிவு.நன்றிநல்ல பயனுள்ள பதிவு.நன்றிமுனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5500407508092305667.post-49980678571338227152009-07-17T10:48:44.797-07:002009-07-17T10:48:44.797-07:00நெஞ்சம் வலிக்கிறது அய்யா! நாட்டின் விடுதலைக்காக தன...நெஞ்சம் வலிக்கிறது அய்யா! நாட்டின் விடுதலைக்காக தனது உடைமைகள் அனைத்தையும் இழந்த வ.உ.சிபோல் இனியாங்கனும் காணோம்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5500407508092305667.post-51373156095892146732009-07-14T20:25:59.214-07:002009-07-14T20:25:59.214-07:00நீங்கள் குறிப்பிடும் காலகட்டத்தில், பெரியார் தன்னு...நீங்கள் குறிப்பிடும் காலகட்டத்தில், பெரியார் தன்னுடைய இறைமறுப்புக் கொள்கையில் தெளிவாக இல்லை. சராசரி இந்தியனைப் போலவே, இறைவனின் கருணையை வேண்டியும், பிரார்த்திக் கொள்வதுமான எழுத்துக்களே, இருக்கின்றன. அவர் தீவீரமான நாத்திகராக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள ஆரம்பித்தது 1937 வாக்கில் தான். இந்துமதத்தை மட்டுமே எதிர்ப்பது, தூஷிப்பது என்ற நிலையில் இருந்து படிப்படியாக உயர்ந்து, பார்ப்பனீயத்தை மட்டுமே எதிர்ப்பது என்று ஆரம்பித்தது அதற்கும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னால் தான்.<br />இந்த சுட்டி உங்களுக்கு அதிகத் தகவல்களைத் தரக் கூடும்:<br />http://www.tamilhindu.com/2009/07/periyar_marubakkam_part06/கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com